Book Review - Pettai by Tamil Prabha

tamil Aug 19, 2020

சிந்தாதிரிப்பேட்டை..... அங்கு வாழும் மக்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை, அவர்களின் மத நம்பிக்கை, அங்கு இருக்கும் அரசியல், சமூகத்தில் அவர்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள், சின்ன தறி பேட்டை எப்படி சிந்தாதிரிப்பேட்டை ஆக மாறியது இவை அனைத்தையும் ரூபன் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் நமக்கு மிகவும் அழகாக பேட்டை என்ற புத்தகத்தின் வாயிலாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா அவர்கள். அதைப்பற்றிய ஓர் தொகுப்பை இங்கு காண்போம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன💞.

Tags